Vijay's Kaththi to see ban?

Kaththi
The film is produced by Lyca productions which belongs to close aide of Srilankan President

It is well known how Tamil Nadu had a soft corner for LTTE and how a furor had erupted after the assassination of LTTE supremo Prabhakaran.
Looks like now a popular Tamil film may face some serious opposition due to the Srilankan connection to it. AR Murugadoss’s directorial Kaththi starring Illaya Thalapathy Vijay and Samantha may face a ban as few Tamil minority groups have opposed the film.

Apparently, the film has been produced by Lyca Productions which is owned by Subaskaran Allirajah, who is a close aide to Srilankan President Mahendra Rajapakshe. This has not gone down well with Tamil fringe groups who blame the Sri Lankan President to be responsible for killings of thousands of Tamilians in Sri Lanka.

Aygaran International chief Karunamoorthi clarified,”We are a very respected company and have been in the business of cinema for over two decades and distributed nearly 2000 Tamil films in the foreign market. As far as Kaththi is concerned Lyca Productions is funding us. Lyca communications is a multinational that have operations in India and Sri Lanka.”

It is not the first time when a movie has faced opposition due to its Srilankan connection. Bollywood film Madras Cafe, which was based on LTTE operations was banned in Tamil Nadu. In recent times Sri Lankan film With You Without You was banned for it tells a story on backdrop of Sri Lankan war. Will Vijay’s Kaththi face the same fate as the above mentioned films? Or will Vijay’s star power silence the protestors? Only time will tell.

Comments

  1. சமிபத்தில் கத்தி படத்தின் motion poster வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் தயாரிப்பு நிறுவனம் லைக்கா என இருந்தது,முதலில் கத்தி படத்தை தயாரித்தது ஐயங்காரன் நிறுவனம் அவர்கள் தான் கத்தி படத்தை இடையில் லைக்கா நிறுவனத்திடம் கைமாற்றி விட்டனர். விஜயின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்ட சில விஷமிகள் வதந்தியை பரப்பி வருகின்றனர்,அவர்கள் லைக்கா நிறுவனம் ராஜபக்சே குடும்ப சொத்து என சொல்லி கத்தி திரைபடத்தை தடை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழ் ஈழ பிரச்சினையை முன்னிறுத்துகின்றனர்.அவர்களிடம் சில கேள்விகள்.

    1. இங்கிலாந்தில் வாழும் பெரும்பான்மை தமிழர்கள் லைக்கா நிறுவனத்தின் தொலைதொடர்பு சாதனத்தையே பயன்படுத்தி வருகின்றனர்,அவர்கள் ஈழ தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டார்கள் அவர்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல முடியுமா?

    2. லைக்கா நிறுவனம் எந்த வகையில் ராஜபக்சேயுடன் தொடர்புடையது ? அதற்கான தகுந்த ஆதாரத்தை வெளியிடாதது ஏன்? ஆதாரம் இல்லையா?

    3. லைக்கா நிறுவனம் தமிழர்களுக்கு எதிரானது என்றால் 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இன படுகொலை நடந்த பிறகு இலங்கை மீது பொருளாதார தடை விதித்த தமிழக அரசு அப்பொழுதே லைக்கா நிறுவனம் தமிழ் படங்களை தயாரிக்க தடை விதித்து இருக்கவேண்டுமே?? 2007 ஆம் ஆண்டு லைக்கா நிறுவனம் பிரிவோம் சந்திப்போம் படத்தை தயாரித்தது.

    4. தற்பொழுது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் ஸ்பொன்செராக லைக்கா நிறுவனம் உள்ளது,அத்தொடரில் ஆடும் தமிழக வீரர்கள் விஜய் மற்றும் அஷ்வின்-ஐ தடை செய்து விடலாமா?? சென்னை அணிக்காக ஆடும் தோணி,அஷ்வின்,ஜடெஜா ஆகியோருக்கு சென்னைக்காக ஆட கூடாது என தடை விதித்து விடலாமா??
    இது பற்றி சர்ச்சை வந்தவுடனே முருகதாஷ் அவர்கள் தெளிவாக அறிக்கை விடுத்தார்,லைக்கா நிறுவனம் தமிழர்களுக்கு எதிரானது அல்ல விஜய் ஒருபோதும் தமிழர் மனதை புண்படுத்தும் காரியங்களை செய்யமாட்டார் என தெளிவாக விளக்கமளித்தார்.இதற்க்கு பிறகும் கத்தி திரைப்படத்தை தடை செய்ய துடிக்கும் போலி தமிழ் ஈழ முகனூல் போராளிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.இன அழிப்பை தடுக்க துப்பில்லாதவகள் ,கத்தியை முடக்க துடிக்கிறார்கள்.
    தமிழ் ஈழ பெண்ணை திருமணம் செய்வேன் என்று கூறிவிட்டு அரசியல் மற்றும் பணத்திற்காக வேறு பெண்ணை திருமணம் செய்த அரசியல்வாதியை விட விஜய் எந்த வகையில் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார்?? ஈழ பெண்ணை திருமணம் செய்தாரே அதுதான் அவர் செய்த துரோகமா??
    கத்தி படத்தை முடக்க துடிக்கும் அறிவிலிகளுக்கு உன்மையில் தமிழ் ஈழ உனர்வு இருந்தால் ஒரு படத்தை தமிழ் ஈழம் என்ற பெயரில் தடுக்க போராடாமல் தமிழ் ஈழத்திகாக போராடி இருப்பார்கள்.தமிழர்களுக்காக போராடுவது முகனூலில் ஆனால் ஒரு திரைப்படத்தை தடுக்க தெருவில் வந்து போராட போகிறார்களாம் இந்த போலி தமிழ் ஈழ உனர்வாளர்கள்.
    2009-ஆம் ஆண்டு இலங்கையில் இன படுகொலை நடந்த பொழுது காங்கிரஷ் அரசுடன் சேர்ந்து அமைதி காத்து அதை மறைக்க நினைத்த கருணானிதியை விடவா விஜய் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார்??
    அப்பாவி மக்களை விடுதலை புலிகள் தவறாக பயன்படுத்துகிறது என சொல்லிய ஜெயலலிதாவை விடவா விஜய் தமிழ் ஈழ போராட்டத்திற்கு எதிரானவர்??
    அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களே இலங்கையில் நடந்த இன படுகொலையை தடுக்கமுடியவில்லை ஆனால் தமிழ் ஈழம் பற்றி அரசியல் செய்வார்கள் அவர்களை விடவா விஜய் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார்??

    கர்னாடகாவை சார்ந்த ரஜினி ,கேரளாவை பூர்வீகமாக கொண்ட அஜித் திரைப்படங்கள் பிரச்சினை இல்லாமல் வெளியாகிறது. ஆனால் தமிழர்களான விஜய் ,கமல் படங்கள் பிரச்சினை இல்லாமல் வெளிவருவது இல்லை.தமிழ் நாட்டில் தமிழன் உரிமை இழந்து வாழ்ந்து வருகிறான்.அதுவும் அஜித் ஈழ தமிழர்களை கேவலமாக பேசியவர் அவர் தமிழ் நாட்டின் தலையாம். ?? கேடு கெட்டவர்கள்....

    இந்த போலி தமிழ் ஈழ உனர்வாளர்களுக்கு உண்மையில் தமிழர்களுக்காக போராட வேண்டும் என்ற அக்கறை இருந்தால் முதலில் முகனூலில் போராடுவதை விடுத்து தெருவில் இறங்கி போராடுங்கள் அப்புரம் கத்தி படத்தை தடை செய்யலாமா வேண்டாமா என யோசிக்கலாம்..உங்கள் அரசியல்,பணம் மற்றும் விளம்பர லாபதிற்கு அல்லது விஜய்யை பிடிக்காது என்பதற்காக தமிழ் ஈழ போராட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் கேவலமாக உள்ளது.
    நாங்களும் தமிழர்கள் தாண்டா......
    இப்படிக்கு இளைய தளபதி விஜய் ரசிகர்கள் ..

    ReplyDelete

Post a Comment

Most Recent