'சர்வம்' படத்துக்கு பின் நீண்ட இடைவெளி விட்டிருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். இதில் சில கதைகளை எழுதியிருக்கிறார். அடுத்து சரித்தி...
'சர்வம்' படத்துக்கு பின் நீண்ட இடைவெளி விட்டிருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். இதில் சில கதைகளை எழுதியிருக்கிறார். அடுத்து சரித்திர படத்தை இயக்கும் முயற்சியில் இருந்தாலும் 'பில்லா 2' கதையும் உருவாக்கி வைத்துள்ளாராம். ஏற்கனவே 'பில்லா 2' இயக்க பேச்சு நடந்தது. அதன் பின் அப்படம் உருவாகுமா என்பது முடிவாகவில்லை. 'அஜீத் மேல எனக்கு தனி மரியாதை இருக்கு. 'பில்லா 2' இயக்க அவர் எப்போ கூப்பிட்டாலும் ரெடியா இருப்பேன்' என்றார் விஷ்ணு.
Comments
Post a Comment