திருமணத்துக்குப் பின் லண்டனில் குடி புகுந்த உஷா விடுமுறைக்காக சென்னை வந்த போதுதான் "அசத்த போவது யாரு?' நிகழ...
திருமணத்துக்குப் பின் லண்டனில் குடி புகுந்த உஷா விடுமுறைக்காக சென்னை வந்த போதுதான் "அசத்த போவது யாரு?' நிகழ்ச்சிக்கு தொகுப்பாளாரானர். தற்போது லண்டனுக்கே திரும்பி விட்ட உஷாவுக்கு பதிலாக சாண்ட்ராவை தொகுப்பாளினியாக்கி உள்ளது சன் குழுமம். இவர் தொகுப்பாளார் பிரஜின் மனைவியாவார்.தொகுப்பாளினி கௌரி லெட்சுமி இப்போது "தூறல்', "அடுத்தது' என்ற இரு படங்களில் நடித்து வருகிறார். "நாளைய மனிதன்' உள்ளிட்ட சில த்ரில் சினிமாக்களை இயக்கிய தக்காளி சீனிவாசன்தான் "அடுத்தது' படத்தை இயக்குகிறார். இதில், மற்றொரு நாயகியாக "மானாட மயிலாட' தர்ஷினி நடிக்கிறார்.
Comments
Post a Comment