சென்னை, ஜன. 6: விவாகரத்து வழக்கில் நடிகை விந்தியா நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானார். ÷சங்கமம் உள்ளிட்ட பல்வேறு தமிழ...
சென்னை, ஜன. 6: விவாகரத்து வழக்கில் நடிகை விந்தியா நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானார்.
÷சங்கமம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நாயகியாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்தவர் நடிகை விந்தியா.÷இவர் தொழிலதிபர் கோபி என்ற கோபி கிருஷ்ணா என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.÷இந்த நிலையில், விவாகரத்து வழங்கக் கோரி இவரது கணவர், குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு 2008}ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார்.÷இந்த வழக்கின் விசாரணை புதன்கிழமை வந்தது. அப்போது நீதிமன்றத்தில் நடிகை விந்தியா ஆஜரானார்.÷நீதிபதி முகம்மது இசாத் அலி, இந்த வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி 2}ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Comments
Post a Comment