"ஆத்தாடி பாவாடை காத்தாட...' என முரளி ஆடிப் பாடிய அதே பாடலுக்கு ஆடிப் பாடப் போகிறார் அவரது மகன் அதர்வா. &qu...
"ஆத்தாடி பாவாடை காத்தாட...' என முரளி ஆடிப் பாடிய அதே பாடலுக்கு ஆடிப் பாடப் போகிறார் அவரது மகன் அதர்வா. "பாணா' படத்துக்காக உருவாகும் இந்தப் பாடலில் குயிலிக்குப் பதிலாக ஆட்டம் போடுகிறார் தொகுப்பாளினி மகேஸ்வரி. "பாணா' படத்தின் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கும் இவர், குயிலியை மிஞ்சியிருக்கிறாராம்.
Comments
Post a Comment