'போர்க்களம்', 'கதை’ இரண்டு படங்களில் நடித்த கன்னட நடிகை நிவேதிதா, அதன் பிறகு மீண்டும் கன்னடத்துக்கே திரும்பிச் சென்று விட்டார்...
'போர்க்களம்', 'கதை’ இரண்டு படங்களில் நடித்த கன்னட நடிகை நிவேதிதா, அதன் பிறகு மீண்டும் கன்னடத்துக்கே திரும்பிச் சென்று விட்டார்.
‘ஏன் தமிழில் நடிக்கவில்லை?’ என்றால் குமுறலை கொட்டித் தீர்க்கிறார். "கன்னடத்துல 6 ஹிட் படம் கொடுத்துட்டுத்தான், தமிழ்ல நடிச்சேன். ரெண்டு படமும் சரியாப் போகலேன்னாலும் என்னோட நடிப்பை எல்லோரும் பாராட்டினாங்க. ஆனாலும் எனக்கு அடுத்த சான்ஸ் கிடைக்கல. தமிழ்ல, படம் ஜெயிச்சாத்தான் சான்ஸ் கிடைக்கும்னு சொன்னாங்க. தமிழை நம்பி கன்னடத்தை கைவிட்டதுல கேப் விழுந்துருச்சு. இப்போ திரும்பவும் எழுந்துட்டேன். விஜயன் மாஸ்டர் இயக்கும் தமிழ், தெலுங்குல ஒரே நேரத்துல தயாராகுற படத்துல நடிச்சு முடிச்சிருக்கேன். அவர் மகன் சபரீஷ்தான் ஹீரோ. மலைவாழ் பெண்ணா நடிச்சிருக்கேன். தமிழ்ல நடிக்க எனக்கு தகுதியில்லையா?' என்கிறார் நிவேதிதா.
‘ஏன் தமிழில் நடிக்கவில்லை?’ என்றால் குமுறலை கொட்டித் தீர்க்கிறார். "கன்னடத்துல 6 ஹிட் படம் கொடுத்துட்டுத்தான், தமிழ்ல நடிச்சேன். ரெண்டு படமும் சரியாப் போகலேன்னாலும் என்னோட நடிப்பை எல்லோரும் பாராட்டினாங்க. ஆனாலும் எனக்கு அடுத்த சான்ஸ் கிடைக்கல. தமிழ்ல, படம் ஜெயிச்சாத்தான் சான்ஸ் கிடைக்கும்னு சொன்னாங்க. தமிழை நம்பி கன்னடத்தை கைவிட்டதுல கேப் விழுந்துருச்சு. இப்போ திரும்பவும் எழுந்துட்டேன். விஜயன் மாஸ்டர் இயக்கும் தமிழ், தெலுங்குல ஒரே நேரத்துல தயாராகுற படத்துல நடிச்சு முடிச்சிருக்கேன். அவர் மகன் சபரீஷ்தான் ஹீரோ. மலைவாழ் பெண்ணா நடிச்சிருக்கேன். தமிழ்ல நடிக்க எனக்கு தகுதியில்லையா?' என்கிறார் நிவேதிதா.
Source: Dinakaran
Comments
Post a Comment